தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடங்கும் முன்னே பேர்ஸ்டோவுக்கு வந்த சோதனை

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. ஜானி பேர்ஸ்டோ இன்னும் 2 வாரங்களில் காயத்தில் இருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இதர பஞ்சாப் வீரர்களான லிவிங்ஸ்டோன் மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக