தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடங்கும் முன்னே பேர்ஸ்டோவுக்கு வந்த சோதனை

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. ஜானி பேர்ஸ்டோ இன்னும் 2 வாரங்களில் காயத்தில் இருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இதர பஞ்சாப் வீரர்களான லிவிங்ஸ்டோன் மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ