தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடங்கும் முன்னே பேர்ஸ்டோவுக்கு வந்த சோதனை

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. ஜானி பேர்ஸ்டோ இன்னும் 2 வாரங்களில் காயத்தில் இருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இதர பஞ்சாப் வீரர்களான லிவிங்ஸ்டோன் மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்