தற்போதைய செய்திகள்

கல்வராயன் மலையில் நடக்கும் பயங்கரம்.. போலீசாருக்கு கிடைத்த தகவல் -

தந்தி டிவி

கல்வராயன் மலை பகுதிகளில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம் கிழே கொட்டி அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதிகளில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்,லாரி டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். 

Protest டெல்லி CJP போராட்டத்தின் எதிரொலி - சென்னையில் மாணவர்கள் ஆவேச போராட்டம்.. கைது செய்த போலீஸ்

CBCID | Hard Disk | மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு.. களத்தில் இறங்கிய CBCID

Cuddalore | ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் - கடலூரில் அதிர்ச்சி

#BREAKING|Shahjahan | "தமிழ்நாட்டில் புதிய வக்பு சட்டம்"- அழுத்தம் திருத்தமாக சொன்ன அமைச்சர் ஷாஜகான்

Thiruverumbur Murder Case | பிரபல ரவுடி பாதுஷா கொலையில் திடுக்கிடும் திருப்பம்