தற்போதைய செய்திகள்

குளத்தில் கும்மாளம் போட்ட கோவில் யானை... தம் கட்டி பாகனுடன் குளியல் - குழந்தைகளை விஞ்சிய கியூட் வீடியோ

தந்தி டிவி

குளத்தை விட்டு திருநள்ளாறு சனிஸ்வர பகவான் ஆலயத்தில் சிவ தொண்டு செய்துவரும் கோயில் யானை பிரக்ருதி கோடையில் இருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குளித்து கும்மாளம் போட்டது. கோயிலின் சரஸ்வதி தீர்த்த குளத்தில் பாகனுடன் மூழ்கி குளித்த பிரக்ருதி, 2 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் தண்ணீர் இளைப்பாறியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்