தற்போதைய செய்திகள்

குளத்தில் கும்மாளம் போட்ட கோவில் யானை... தம் கட்டி பாகனுடன் குளியல் - குழந்தைகளை விஞ்சிய கியூட் வீடியோ

தந்தி டிவி

குளத்தை விட்டு திருநள்ளாறு சனிஸ்வர பகவான் ஆலயத்தில் சிவ தொண்டு செய்துவரும் கோயில் யானை பிரக்ருதி கோடையில் இருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குளித்து கும்மாளம் போட்டது. கோயிலின் சரஸ்வதி தீர்த்த குளத்தில் பாகனுடன் மூழ்கி குளித்த பிரக்ருதி, 2 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் தண்ணீர் இளைப்பாறியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ