தற்போதைய செய்திகள்

குளத்தில் கும்மாளம் போட்ட கோவில் யானை... தம் கட்டி பாகனுடன் குளியல் - குழந்தைகளை விஞ்சிய கியூட் வீடியோ

தந்தி டிவி

குளத்தை விட்டு திருநள்ளாறு சனிஸ்வர பகவான் ஆலயத்தில் சிவ தொண்டு செய்துவரும் கோயில் யானை பிரக்ருதி கோடையில் இருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குளித்து கும்மாளம் போட்டது. கோயிலின் சரஸ்வதி தீர்த்த குளத்தில் பாகனுடன் மூழ்கி குளித்த பிரக்ருதி, 2 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் தண்ணீர் இளைப்பாறியது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி