விவசாயிகள் கோரிக்கை - உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
முல்லை பெரியாறு அணையில் இருந்து போதுமான நீரை பாசனத்துக்கு திறந்து விட உத்தரவிடக்கோரி விவசாயிகள் சார்பில் பொதுநல மனு தாக்கல்
விவசாயிகளின் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு