தற்போதைய செய்திகள்

வாழ்வியலை ஓவியங்களாக தீட்டிய மாணவிகள்.. ஆச்சரியத்தில் ஆழ்ந்து பார்த்த கலக்டெர்

தந்தி டிவி

நாகை அருகே உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், வாழ்வியலை ஓவியங்களாக தீட்டி அசத்தியுள்ளனர். அங்குள்ள கீழக்கரையிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பூம், பூம் மாட்டுக்கார பிள்ளைகளுக்காக, உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் ஓவியக்கலை கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவ மாணவிகள் வரைந்து காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த கண்காட்சியினை, நாகை மாவட்ட உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி