தற்போதைய செய்திகள்

வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்..ஒரு குடும்பமே அழுகி கிடந்த சோகம் - கோவையை உலுக்கிய கோர சம்பவம்.

தந்தி டிவி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை. கோவை வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை,போலீஸார் விசாரணை. பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்‌ஷயா, 10 வயது மகள் யக்ஷிதா, ராஜேஷின் தாயார் பிரேமா ஆகியோர் சடலமாக மீட்பு. வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், 4 பேரும் சடலமாக மீட்பு. இதில் ராஜேஷ் தூக்கிட்டும், மற்ற மூவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை