தற்போதைய செய்திகள்

வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்..ஒரு குடும்பமே அழுகி கிடந்த சோகம் - கோவையை உலுக்கிய கோர சம்பவம்.

தந்தி டிவி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை. கோவை வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை,போலீஸார் விசாரணை. பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்‌ஷயா, 10 வயது மகள் யக்ஷிதா, ராஜேஷின் தாயார் பிரேமா ஆகியோர் சடலமாக மீட்பு. வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், 4 பேரும் சடலமாக மீட்பு. இதில் ராஜேஷ் தூக்கிட்டும், மற்ற மூவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல்....

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்