தற்போதைய செய்திகள்

வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்..ஒரு குடும்பமே அழுகி கிடந்த சோகம் - கோவையை உலுக்கிய கோர சம்பவம்.

தந்தி டிவி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை. கோவை வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை,போலீஸார் விசாரணை. பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்‌ஷயா, 10 வயது மகள் யக்ஷிதா, ராஜேஷின் தாயார் பிரேமா ஆகியோர் சடலமாக மீட்பு. வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், 4 பேரும் சடலமாக மீட்பு. இதில் ராஜேஷ் தூக்கிட்டும், மற்ற மூவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல்....

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்