தற்போதைய செய்திகள்

பெண்ணை பலாத்காரம் செய்த இலங்கை வீரர்...ஆஸி., நீதிமன்றம் அதிரடி தண்டனை

தந்தி டிவி

பாலியல் புகாரில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை ஜனவரி வரை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிட்னி கிழக்கு பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணதிலக கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பாரமட்டா நீதிமன்றம், அவர் மீதான பாலியல் புகார் நிரூபனமானதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து Silverwater சிறையில் குணதிலக அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு