தற்போதைய செய்திகள்

பெண்ணை பலாத்காரம் செய்த இலங்கை வீரர்...ஆஸி., நீதிமன்றம் அதிரடி தண்டனை

தந்தி டிவி

பாலியல் புகாரில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை ஜனவரி வரை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிட்னி கிழக்கு பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணதிலக கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பாரமட்டா நீதிமன்றம், அவர் மீதான பாலியல் புகார் நிரூபனமானதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து Silverwater சிறையில் குணதிலக அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை