தற்போதைய செய்திகள்

மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை... "எங்க Boat எங்களுக்கு ரொம்ப முக்கியம்.." - கதறி அழும் பெண்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரையும் மீட்டுத் தரக்கோரி, நாகை மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிடுத்து தர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ள அவர்கள், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்