இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரையும் மீட்டுத் தரக்கோரி, நாகை மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிடுத்து தர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ள அவர்கள், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.