தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு... போராடி பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

தந்தி டிவி

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பினை, தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்தனர். கும்பகோணம் பாலக்கரை பகுதியில், ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி பாம்பினை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்