தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு... போராடி பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

தந்தி டிவி

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பினை, தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்தனர். கும்பகோணம் பாலக்கரை பகுதியில், ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி பாம்பினை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?