தற்போதைய செய்திகள்

பெரிய தவளையை விழுங்கிய நல்ல பாம்புக்கு அரை மணி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கடலூர் ரத்தினசபாபதி நகரில் உள்ள குடியிருப்பில் பாம்பு புகுந்திருப்பதாக, பாம்பு ஆர்வலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பாம்பு ஆர்வலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு, பெரிய தவளையை விழுங்கிக் கொண்டிருந்தது. பாம்பு தவளையை முழுமையாக விழுங்கும் வரை காத்திருந்த பாம்பு ஆர்வலர், அரை மணி நேரத்திற்கு பிறகு அதை லாவகமாக மீட்டு எடுத்துச் சென்றார்.

TVK | IUML | TN Politics | தவெக-IUML கூட்டணி..பிரஸ்மீட்டில் உறுதியாக அடித்து சொன்ன அமைச்சர் ஷாஜகான்

``Restro Bar தகவல் மட்டும் வெளியே வந்துவிட்டது’’ - தமிழகமே கேட்டது.. உடைத்து சொன்ன அமைச்சர்

சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தடை.. அமலுக்கு வரும் ஐகோர்ட் உத்தரவு

Pooja Hegde | JanaNayagan | CM Vijay | தொடங்கியது ஜனநாயகன் புக்கிங்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

Parliament Monsoon Session| விடிந்தால் நாடாளுமன்றம் கூட்டம்.. இன்றே அனல் தெறிக்கும் டெல்லி