தற்போதைய செய்திகள்

விவசாய நிலம் பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் - அதிகாரிகள் காட்டிய அதிரடி | Bribery |

தந்தி டிவி

லஞ்சம் வாங்கிய புகாரில் திருவெறும்பூர் சார்பதிவாளரை, லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியை சேர்ந்தவர் அசோக்குமார்.

இவர் தனது 21 சென்ட் விவசாய நிலத்தை பதிவு செய்ய, திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார்.

அப்போது, சார்பதிவாளர் பாஸ்கரன் நிலத்தை குறிப்பிட்ட தொகைக்கு பதிவு செய்ய, ஒரு லட்சம் ரூபாய் லட்சமாக கேட்டதாக தெரிகிறது.

இதனிடையே, சார்பதிவாளர் பாஸ்கரன் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி