தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் மாணவி கேட்ட கேள்வி - அசராமல் பதில் கொடுத்த புதுச்சேரி முதல்வர்

தந்தி டிவி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, எளிமை குறித்து மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நல்ல எண்ணம்

இருந்தால் போதும் என பதிலளித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது, தங்களை போல் எளிமையாக இருக்க இளம் தலைமுறையினர் என்ன செய்ய வேண்டும் என, முதலமைச்சர் ரங்கசாமியிடம் மாணவி ஒருவர்

கேள்வி எழுப்பினார். அதற்கு நல்ல எண்ணம் மட்டும் இருந்தால் போதும் என, ஒரே வார்த்தையில் பதிலளித்தார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்