தற்போதைய செய்திகள்

கடவுளின் தேசத்திற்கு வந்த சோதனை - ஒன்றரை வயது குழந்தை பலி

தந்தி டிவி

கேரளா மாநிலம் கண்ணூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கண்ணூர் தளிபரம்பை சேர்ந்த சிராஜ் - பாத்திமா தம்பதியரின் ஒன்றரை வயது மகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கண்ணூரில் கடந்த ஒருவாரத்தில் 5 பேர் உயிரிழந்த‌தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ