தற்போதைய செய்திகள்

ஒரேநாளில் தாறுமாறாக எகிறிய காய்கறி விலை..! - "கேட்டாலே தலை சுத்துதே" - பொதுமக்கள் கண்ணீர்

தந்தி டிவி

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 60 ரூபாய் உயர்ந்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ தக்காளி தொடர்ந்து 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ இஞ்சி 260 ரூபாய்க்கும், பட்டாணி 200 ரூபாய்க்கும், பூண்டு 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ பீன்ஸ் 80 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், வாழைத்தண்டு 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காய் தலா 35 ரூபாய்க்கும், முள்ளங்கி 30 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஒரு கிலோ பாகற்காய் 50 ரூபாய்க்கும், புடலங்காய் 30 ரூபாய்க்கும், அவரைக்காய் 50 ரூபாய்க்கும், காலிஃபிளவர் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்