தற்போதைய செய்திகள்

ஆடுகளை மட்டும் ஆட்டைய போடும் கொள்கை திருடன்....

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையம் அடுத்த ஊத்துமேடு பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆடுகள் திருட்டை தடுக்கக்கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கடந்த 1 வருடமாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்ககோரி 50க்கும் மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

https://youtu.be/uIx2NNZK-HY

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை