தற்போதைய செய்திகள்

ஆடுகளை மட்டும் ஆட்டைய போடும் கொள்கை திருடன்....

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையம் அடுத்த ஊத்துமேடு பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆடுகள் திருட்டை தடுக்கக்கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கடந்த 1 வருடமாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்ககோரி 50க்கும் மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

https://youtu.be/uIx2NNZK-HY

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்