தற்போதைய செய்திகள்

ஆடுகளை மட்டும் ஆட்டைய போடும் கொள்கை திருடன்....

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையம் அடுத்த ஊத்துமேடு பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆடுகள் திருட்டை தடுக்கக்கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கடந்த 1 வருடமாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்ககோரி 50க்கும் மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

https://youtu.be/uIx2NNZK-HY

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ