தற்போதைய செய்திகள்

திருமண விழாவில் மாயமான காவலர் மகன்.. அடுத்த 3 மணி நேரத்தில் நிகழ்ந்த சம்பவம்-"என்னா ட்விஸ்ட் ப்பா.."

தந்தி டிவி

சென்னையில் காணாமல் போன 6 வயது சிறுவனை 3 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசியை சேர்ந்த சுரேஷ்குமார் குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார்,சென்னை முகப்பேரில் தங்கியிருந்த நிலையில், இன்று காலையில் சிறுவன் மாயம், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை தீவிரமாக தேடிய நொலம்பூர் போலீசார், முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே வழித்தெரியாமல் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு, மாயமானதாக புகார் அளித்த 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்