தற்போதைய செய்திகள்

திருமண விழாவில் மாயமான காவலர் மகன்.. அடுத்த 3 மணி நேரத்தில் நிகழ்ந்த சம்பவம்-"என்னா ட்விஸ்ட் ப்பா.."

தந்தி டிவி

சென்னையில் காணாமல் போன 6 வயது சிறுவனை 3 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசியை சேர்ந்த சுரேஷ்குமார் குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார்,சென்னை முகப்பேரில் தங்கியிருந்த நிலையில், இன்று காலையில் சிறுவன் மாயம், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை தீவிரமாக தேடிய நொலம்பூர் போலீசார், முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே வழித்தெரியாமல் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு, மாயமானதாக புகார் அளித்த 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசார்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்