தற்போதைய செய்திகள்

டிராபிக் ரூல்ஸை மீறிய சிறுவனை கொன்ற போலீஸ்.. கலவரத்தால் பற்றி எரியும் நகரம்

தந்தி டிவி

பிரான்ஸ் நாட்டில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்ற 17 வயது சிறுவனை அந்நாட்டு காவலர் சுட்டுக் கொன்ற நிலையில், நீதி கேட்டு 4வது நாளாகப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தலைநகர் பாரிசில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ முயற்சித்தும் பல இடங்களில் கட்டுக்கடங்காமல் சென்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்