தற்போதைய செய்திகள்

டிராபிக் ரூல்ஸை மீறிய சிறுவனை கொன்ற போலீஸ்.. கலவரத்தால் பற்றி எரியும் நகரம்

தந்தி டிவி

பிரான்ஸ் நாட்டில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்ற 17 வயது சிறுவனை அந்நாட்டு காவலர் சுட்டுக் கொன்ற நிலையில், நீதி கேட்டு 4வது நாளாகப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தலைநகர் பாரிசில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ முயற்சித்தும் பல இடங்களில் கட்டுக்கடங்காமல் சென்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்