தற்போதைய செய்திகள்

டிராபிக் ரூல்ஸை மீறிய சிறுவனை கொன்ற போலீஸ்.. கலவரத்தால் பற்றி எரியும் நகரம்

தந்தி டிவி

பிரான்ஸ் நாட்டில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்ற 17 வயது சிறுவனை அந்நாட்டு காவலர் சுட்டுக் கொன்ற நிலையில், நீதி கேட்டு 4வது நாளாகப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தலைநகர் பாரிசில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ முயற்சித்தும் பல இடங்களில் கட்டுக்கடங்காமல் சென்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை