தற்போதைய செய்திகள்

வாட்டர் பாட்டில் வாங்கிய நபர்.. உள்ளே பார்த்தவருக்கு அதிர்ச்சி.. - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் கரிக்கோல்ராஜ் என்பவர் அங்கிருந்த கடை ஒன்றில் பாட்டில் குடிநீரை வாங்கியுள்ளார். அதில் கரப்பான் பூச்சி ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியுற்றார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. பூச்சி இறந்த நிலையில் குடிநீர் பாட்டிலில் இருக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ