தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் படையெடுத்த மக்கள்... திணறிய தமிழகத்தின் சுற்றுலா தளங்கள்

தந்தி டிவி

வார விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால் மலைச்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. பெருமாள்மலை, புலிச்சோலை,செண்பகனூர், வெள்ளிநீர் வீழ்ச்சி அருவி உள்ளிட்ட பிரதான சாலைகளில், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம், இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்களால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை