தற்போதைய செய்திகள்

கொடூரத்தின் உச்சக்கட்டம்..! - வலியால் அலறித்துடித்த பாட்டி... இரக்கமில்லாமல் ஏறி மிதித்த பேரன்

தந்தி டிவி

தெலலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மாம்பபூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாம்மா.

வயது முதிர்வு காரணமாக இவருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இவரின் மகன் வழி பேரனான கோவர்தன், தனது பாட்டியின் பென்ஷன் பணத்தை மது குடிப்பதற்காக கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை யசோதாம்மா தர மறுக்கவே கோபமடைந்த அவர், கண்மூடித்தனமாக அவரை காலால் எட்டி உதைத்து தாக்கிய காட்சிகள் இணையத்தில் பரவியது.

இதில் யசோதாம்மாவின் அலறல் சத்தம் பார்ப்போரை பதற வைக்கிறது..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்