தற்போதைய செய்திகள்

கொடூரத்தின் உச்சக்கட்டம்..! - வலியால் அலறித்துடித்த பாட்டி... இரக்கமில்லாமல் ஏறி மிதித்த பேரன்

தந்தி டிவி

தெலலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மாம்பபூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாம்மா.

வயது முதிர்வு காரணமாக இவருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இவரின் மகன் வழி பேரனான கோவர்தன், தனது பாட்டியின் பென்ஷன் பணத்தை மது குடிப்பதற்காக கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை யசோதாம்மா தர மறுக்கவே கோபமடைந்த அவர், கண்மூடித்தனமாக அவரை காலால் எட்டி உதைத்து தாக்கிய காட்சிகள் இணையத்தில் பரவியது.

இதில் யசோதாம்மாவின் அலறல் சத்தம் பார்ப்போரை பதற வைக்கிறது..

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ