தற்போதைய செய்திகள்

கொடூரத்தின் உச்சக்கட்டம்..! - வலியால் அலறித்துடித்த பாட்டி... இரக்கமில்லாமல் ஏறி மிதித்த பேரன்

தந்தி டிவி

தெலலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மாம்பபூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாம்மா.

வயது முதிர்வு காரணமாக இவருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இவரின் மகன் வழி பேரனான கோவர்தன், தனது பாட்டியின் பென்ஷன் பணத்தை மது குடிப்பதற்காக கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை யசோதாம்மா தர மறுக்கவே கோபமடைந்த அவர், கண்மூடித்தனமாக அவரை காலால் எட்டி உதைத்து தாக்கிய காட்சிகள் இணையத்தில் பரவியது.

இதில் யசோதாம்மாவின் அலறல் சத்தம் பார்ப்போரை பதற வைக்கிறது..

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்