தற்போதைய செய்திகள்

கொடூரத்தின் உச்சக்கட்டம்..! - வலியால் அலறித்துடித்த பாட்டி... இரக்கமில்லாமல் ஏறி மிதித்த பேரன்

தந்தி டிவி

தெலலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மாம்பபூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாம்மா.

வயது முதிர்வு காரணமாக இவருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இவரின் மகன் வழி பேரனான கோவர்தன், தனது பாட்டியின் பென்ஷன் பணத்தை மது குடிப்பதற்காக கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை யசோதாம்மா தர மறுக்கவே கோபமடைந்த அவர், கண்மூடித்தனமாக அவரை காலால் எட்டி உதைத்து தாக்கிய காட்சிகள் இணையத்தில் பரவியது.

இதில் யசோதாம்மாவின் அலறல் சத்தம் பார்ப்போரை பதற வைக்கிறது..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை