தற்போதைய செய்திகள்

மூதாட்டியின் கழுத்து,காது அறுத்து கொடூர கொலை... மர்மமான முறையில் இறந்து கிடந்த கணவன்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் வயதான தம்பதி படுகொலை. • நெம்மேலி முந்திரி தோப்பில் இருந்த குடிசை வீட்டில் இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. • மூதாட்டியின் கழுத்து, காது, மூக்கை அறுத்து 10 சவரன் நகை கொள்ளை. • சகாதேவன்- ஜானகி தம்பதி உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்