தற்போதைய செய்திகள்

"சீன அதிபர் குறித்த புதிய வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து

தந்தி டிவி

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்த புதிய வத‌ந்தி சரிபார்க்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா?

ஜி சமர்கண்டில் இருந்தபோது, ராணுவப் பொறுப்பில் இருந்து அவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நீக்கியதாகக் கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவுகிறது, என்றும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ