தற்போதைய செய்திகள்

"சீன அதிபர் குறித்த புதிய வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து

தந்தி டிவி

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்த புதிய வத‌ந்தி சரிபார்க்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா?

ஜி சமர்கண்டில் இருந்தபோது, ராணுவப் பொறுப்பில் இருந்து அவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நீக்கியதாகக் கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவுகிறது, என்றும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை