தற்போதைய செய்திகள்

கான்கிரீட் போட்டுவிட்டு திரும்பிய நொடியில் இடிந்து தரைமட்டமான புதிய மேம்பாலம்

தந்தி டிவி

கேரள மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்தது.

கான்கிரீட் போட்டு முடித்துவிட்டு, தொழிலாளர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, பாலம் சரிந்து விழுந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்