தற்போதைய செய்திகள்

கான்கிரீட் போட்டுவிட்டு திரும்பிய நொடியில் இடிந்து தரைமட்டமான புதிய மேம்பாலம்

தந்தி டிவி

கேரள மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்தது.

கான்கிரீட் போட்டு முடித்துவிட்டு, தொழிலாளர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, பாலம் சரிந்து விழுந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ