தற்போதைய செய்திகள்

கான்கிரீட் போட்டுவிட்டு திரும்பிய நொடியில் இடிந்து தரைமட்டமான புதிய மேம்பாலம்

தந்தி டிவி

கேரள மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்தது.

கான்கிரீட் போட்டு முடித்துவிட்டு, தொழிலாளர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, பாலம் சரிந்து விழுந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை