தற்போதைய செய்திகள்

மாற்றுதிறனாளியை கட்டையால் சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்... நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியரை, 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க்கில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அப்போது, பணியில் இருந்து மாற்றுத் திறனாளி ஜெயராஜிடம், அந்த 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மாற்றுத் திறனாளியை கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியது. இதுதொடர்பான புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சரவணன் மற்றும் அப்புவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தங்கதுரையை தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்