தற்போதைய செய்திகள்

மாற்றுதிறனாளியை கட்டையால் சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்... நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியரை, 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க்கில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அப்போது, பணியில் இருந்து மாற்றுத் திறனாளி ஜெயராஜிடம், அந்த 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மாற்றுத் திறனாளியை கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியது. இதுதொடர்பான புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சரவணன் மற்றும் அப்புவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தங்கதுரையை தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"