தற்போதைய செய்திகள்

"சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.."கூட்டத்தில் அமைச்சர் பேச பேசதூங்கி வழிந்த MLA,எஸ்பி.. "முடியலப்பா.."

தந்தி டிவி

திண்டுக்கலில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் தூங்கி வழிந்தனர். திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி, மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது எம்எல்ஏ மற்றும் சில அதிகாரிகள் தூங்கி வழிந்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்