தற்போதைய செய்திகள்

"சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.."கூட்டத்தில் அமைச்சர் பேச பேசதூங்கி வழிந்த MLA,எஸ்பி.. "முடியலப்பா.."

தந்தி டிவி

திண்டுக்கலில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் தூங்கி வழிந்தனர். திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி, மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது எம்எல்ஏ மற்றும் சில அதிகாரிகள் தூங்கி வழிந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்