தற்போதைய செய்திகள்

"சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.."கூட்டத்தில் அமைச்சர் பேச பேசதூங்கி வழிந்த MLA,எஸ்பி.. "முடியலப்பா.."

தந்தி டிவி

திண்டுக்கலில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் தூங்கி வழிந்தனர். திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி, மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது எம்எல்ஏ மற்றும் சில அதிகாரிகள் தூங்கி வழிந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை