செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் இருப்பவர்களுக்கு, மாற்று இடம் வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்துள்ளார்.