தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து வரிசையாக மோதிக்கொண்ட சொகுசு பேருந்துகள்.. பயணிகளின் நிலை..? அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

திண்டிவனம் அருகே பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலத்த காயமடைந்தனர்.

திண்டிவனம் சென்னை புறவழிச் சாலையில், டீசல் இல்லாமல் ஏர் லாக் ஆகி நின்ற ஆம்னிபஸ் மீது, பொள்ளாச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டு

இருந்த ஆம்னி பஸ் மோதியது.

தொடர்ந்து அந்த பேருந்தின் மீது திருநெல்வேலி இருந்து சென்னை வந்த அரசு விரைவுப் பேருந்தும் மோதியது.

இந்த விபத்தில் லலிதாம்பிகை, ரேவதி ஆகிய இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 10 பேர் லேசான காயமடைந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்