தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து பலியாகும் பிரதமர் திறந்துவிட்ட சிறுத்தைகள்.. தொடரும் சோகம்...இந்தியாவின் முயற்சி தோல்வியா?

தந்தி டிவி

    குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுத்தை இனத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், எட்டு சிறுத்தைகளை பிரதமர் மோடி திறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அங்கு சிறுத்தைகள் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், தற்போது, தேஜாஸ் என்ற மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்துடன், கடந்த ஐந்து மாதங்களில் மூன்று குட்டிகள் உள்பட ஏழு சிறுத்தைகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை