தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு மிட்டாய் வழங்க மறுத்த விவகாரம்; 3 பேர் மீது பாய்ந்த வழக்கு

தந்தி டிவி

மாணவர்களுக்கு மிட்டாய் வழங்க மறுத்த விவகாரம்; 3 பேர் மீது பாய்ந்த வழக்கு

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளத்தில், தலித் மாணவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு எனக்கூறி, திண்பண்டம் வழங்க மறுத்த விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு