தற்போதைய செய்திகள்

மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக புகார் வாக்குவாதம் செய்த மதுப்பிரியர்கள் - விற்பனையாளர்கள் செய்த சம்பவம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக, முதியவர் ஒருவர் கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். பாட்டில் மூடியை உடைக்காமல் கொண்டு வந்தால் மட்டுமே, பாட்டிலை மாற்றித்தர முடியும் என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சக மதுப்பிரியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, 3 மதுபாட்டில்களை இலவசமாக கொடுத்து விற்பனையாளர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்