தற்போதைய செய்திகள்

மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக புகார் வாக்குவாதம் செய்த மதுப்பிரியர்கள் - விற்பனையாளர்கள் செய்த சம்பவம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக, முதியவர் ஒருவர் கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். பாட்டில் மூடியை உடைக்காமல் கொண்டு வந்தால் மட்டுமே, பாட்டிலை மாற்றித்தர முடியும் என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சக மதுப்பிரியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, 3 மதுபாட்டில்களை இலவசமாக கொடுத்து விற்பனையாளர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்