தற்போதைய செய்திகள்

மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக புகார் வாக்குவாதம் செய்த மதுப்பிரியர்கள் - விற்பனையாளர்கள் செய்த சம்பவம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக, முதியவர் ஒருவர் கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். பாட்டில் மூடியை உடைக்காமல் கொண்டு வந்தால் மட்டுமே, பாட்டிலை மாற்றித்தர முடியும் என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சக மதுப்பிரியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, 3 மதுபாட்டில்களை இலவசமாக கொடுத்து விற்பனையாளர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்