தற்போதைய செய்திகள்

மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக புகார் வாக்குவாதம் செய்த மதுப்பிரியர்கள் - விற்பனையாளர்கள் செய்த சம்பவம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் வண்டு இருந்ததாக, முதியவர் ஒருவர் கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். பாட்டில் மூடியை உடைக்காமல் கொண்டு வந்தால் மட்டுமே, பாட்டிலை மாற்றித்தர முடியும் என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சக மதுப்பிரியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, 3 மதுபாட்டில்களை இலவசமாக கொடுத்து விற்பனையாளர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ