தற்போதைய செய்திகள்

ஒரு மாநிலத்தையே நடுங்கவிட்ட சம்பவம்.. இறுதியில் 'கிளாஸ் பாட்டில்' வைத்த ட்விஸ்ட்

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணியாளர் ஒருவர் குப்பை குவியலுக்கு தீ வைத்தபோது மர்ம பொருள் வெடித்து சிதறியது. அதில் ஒருவர் காயம் அடை்தார். குப்பையில் கிடந்த கண்ணாடி பாட்டிலுக்குள் இருந்த எரியக்கூடிய பொருள்கள் தீயில் வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை பயங்கரவாதிகளின் செயல் என பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்