தற்போதைய செய்திகள்

"வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது" - விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை

தந்தி டிவி

"வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது" - விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த விசிக தலைவர் திருமாவ‌ளவன், வட மாநிலங்களில் இருந்து ஆட்கள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி