தற்போதைய செய்திகள்

ஷ்ரத்தா கொலையில் வெளிவரும் பயங்கரம் போலீசாரிடம் சிக்கிய எலும்புகள் - அஃப்தாப் சொன்ன அடுத்த அதிர்ச்சி

தந்தி டிவி

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில், மெஹ்ராலி காட்டில் இருந்து மனித பாகங்களை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை மற்றும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும், ஷ்ரத்தா தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஷ்ரத்தாவின் துண்டாக்கப்பட்ட தலைப் பகுதியை, ஒரு குளத்தில் வீசியதாக அஃப்தாப் விசாரணைக் குழுவிடம் கூறிய நிலையில், அதனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்