தற்போதைய செய்திகள்

ஷ்ரத்தா கொலையில் வெளிவரும் பயங்கரம் போலீசாரிடம் சிக்கிய எலும்புகள் - அஃப்தாப் சொன்ன அடுத்த அதிர்ச்சி

தந்தி டிவி

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில், மெஹ்ராலி காட்டில் இருந்து மனித பாகங்களை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை மற்றும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும், ஷ்ரத்தா தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஷ்ரத்தாவின் துண்டாக்கப்பட்ட தலைப் பகுதியை, ஒரு குளத்தில் வீசியதாக அஃப்தாப் விசாரணைக் குழுவிடம் கூறிய நிலையில், அதனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்