தற்போதைய செய்திகள்

குளிக்கும் போது நடந்த பயங்கரம்..மின்கம்பி அறுந்து விழுந்து இளம்பெண் பரிதாபம்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மின்கம்பி அறுந்து குளத்தில் விழுந்ததால் அங்கு குளித்து கொண்டிருந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் கிராமத்தில் டிராக்டர் சென்ற போது சாலையோர மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின் கம்பி அறுந்து அங்குள்ள குளத்தில் விழுந்ததால் அங்கு குளித்து கொண்டிருந்த பிரகதீஸ்வரி என்ற இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இதையறிந்து கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்