தற்போதைய செய்திகள்

ஒரு மாதமாக மின்சாரம் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கீழூர், மேலூர் மலைகிராம மக்கள் மின்மாற்றி பழுது காரணமாக ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். பழுதடைந்த மின்மாற்றியை மலைவாழ் மக்கள் போதமலை அடிவாரத்தில் கொண்டு வந்து வைத்துள்ளனர். இதனை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைத்த ஊழியர்கள், புதிய மின்மாற்றியை போதமலை அடிவாரத்தில் வைத்துள்ளனர். மின்மாற்றியை வைத்து 10 நாட்கள் ஆன நிலையில், அதனை மலைப்பகுதிக்கு எடுத்துச் சென்று பொருத்த முடியாததால், கீழூர், மேலூர் மலைகிராம மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கும் சூழல் தொடர்கிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்