தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் சடலத்தை எரித்த காக்களூர் மக்கள், சுடுகாட்டிற்கு மாற்றும் இடம் வழங்கக் கோரி அதிகாரிகளுடன் கிராமமக்கள் வாக்குவாதம், நெமிலிச்சேரி- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட சுடுகாடு, உத்தரவாதம் அளித்தப்படி இதுவரை சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு/