தற்போதைய செய்திகள்

கைக் குழந்தையின் அழுகையை நிறுத்திய காவலர்

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த கைக்குழந்தையின் அழுகையை நிறுத்திய காவலரின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. விடுமுறையை ஒட்டி, திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் குழந்தையின் அழுகையை சமாளிக்க முடியாமல் திண்டாடிய போது, அங்கு பணியில் இருந்த காவலர் தங்க பாண்டியன் குழந்தையை வாங்கி அதன் அழுகையை நிறுத்த பல்வேறு முயற்சிகளை செய்தார். நெருக்கடியான பணிகளுக்கு இடையே காவலரின் இந்த செயல் அங்கிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்