தற்போதைய செய்திகள்

கைக் குழந்தையின் அழுகையை நிறுத்திய காவலர்

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த கைக்குழந்தையின் அழுகையை நிறுத்திய காவலரின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. விடுமுறையை ஒட்டி, திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் குழந்தையின் அழுகையை சமாளிக்க முடியாமல் திண்டாடிய போது, அங்கு பணியில் இருந்த காவலர் தங்க பாண்டியன் குழந்தையை வாங்கி அதன் அழுகையை நிறுத்த பல்வேறு முயற்சிகளை செய்தார். நெருக்கடியான பணிகளுக்கு இடையே காவலரின் இந்த செயல் அங்கிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு