தற்போதைய செய்திகள்

"வண்டி லேட்டா தான் வரும்..ஏறு இல்லனா போ" தெனாவட்டாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் - மாணவர்கள் பஸ்ஸை நிறுத்தியதால் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, அரசுப் பேருந்து தாமதமாக வந்ததால், நடத்துனரிடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்து, மருதன் கோன் விடுதி அரசு கல்லூரி வழியாக செல்வது வழக்கம். ஒரு மணி நேரம் பேருந்து தாமதமாக வந்ததால், கல்லூரி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை