தற்போதைய செய்திகள்

"வண்டி லேட்டா தான் வரும்..ஏறு இல்லனா போ" தெனாவட்டாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் - மாணவர்கள் பஸ்ஸை நிறுத்தியதால் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, அரசுப் பேருந்து தாமதமாக வந்ததால், நடத்துனரிடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்து, மருதன் கோன் விடுதி அரசு கல்லூரி வழியாக செல்வது வழக்கம். ஒரு மணி நேரம் பேருந்து தாமதமாக வந்ததால், கல்லூரி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்