தற்போதைய செய்திகள்

தூக்கில் தொங்கிய பிரபல தமிழ் நடிகை.. முதல் ஆளாக கதவை உடைத்த "அந்த" நபர் - அதிரடி காட்டும் போலீஸ்

தந்தி டிவி

வாய்தா திரைப்பட நடிகை தீபா தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முன்பாக தீபா யாரிடம் எல்லாம் பேசினார்?

மற்றும் தற்கொலைக்குப் பின் முதல் ஆளாக கதவை உடைத்து வந்த பிரபாகரன் என்பவரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நடிகை தீபா தற்கொலைதான் செய்து கொண்டாரா ? அல்லது அவரை தற்கொலைக்கு தூண்டினார்களா ? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு நடிகை தீபாவின் உடல் சொந்த ஊரான ஆந்திராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு