தற்போதைய செய்திகள்

தூக்கில் தொங்கிய பிரபல தமிழ் நடிகை.. முதல் ஆளாக கதவை உடைத்த "அந்த" நபர் - அதிரடி காட்டும் போலீஸ்

தந்தி டிவி

வாய்தா திரைப்பட நடிகை தீபா தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முன்பாக தீபா யாரிடம் எல்லாம் பேசினார்?

மற்றும் தற்கொலைக்குப் பின் முதல் ஆளாக கதவை உடைத்து வந்த பிரபாகரன் என்பவரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நடிகை தீபா தற்கொலைதான் செய்து கொண்டாரா ? அல்லது அவரை தற்கொலைக்கு தூண்டினார்களா ? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு நடிகை தீபாவின் உடல் சொந்த ஊரான ஆந்திராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை