தற்போதைய செய்திகள்

பிரபல ரவுடி பழிக்கு பழியாக வெட்டி படுகொலை...கொலையாளிகளை தீவிரமாக தேடும் போலீசார்

தந்தி டிவி

தூத்துக்குடியில் பழிக்கு பழியாக பிரபல ரவுடி ஒருவர், வீடு புகுந்து வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மீது 3 மூன்று கொலை வழக்குகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் கருப்பசாமியின் வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கும்பல், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2017-ம் ஆண்டு ஈஸ்வரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, கருப்பசாமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பி சென்ற 8 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை