தற்போதைய செய்திகள்

"குடும்பமே கண்ணீர் விட்டு கதறியும் கேட்கவில்லை" - நடிகர் ராஜ்கிரண் வேதனை

தந்தி டிவி

"குடும்பமே கண்ணீர் விட்டு கதறியும் கேட்கவில்லை" - நடிகர் ராஜ்கிரண் வேதனை

 திருமணம் செய்து கொண்ட பிரியா தன்னுடைய வளர்ப்பு மகள் தான் என்றும் அவளின் இந்த திருமணத்தில் தங்கள் குடும்பத்திற்கு விருப்பமில்லை என நடிகர் ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார்.

குடும்பமே கண்ணீர் விட்டு கதறிய போதிலும், அவர் அதை கேட்காமல் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், இனி அவர்கள் 2 பேருக்கும் தங்கள் குடும்பத்துக்கும்

எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ