தற்போதைய செய்திகள்

"குடும்பமே கண்ணீர் விட்டு கதறியும் கேட்கவில்லை" - நடிகர் ராஜ்கிரண் வேதனை

தந்தி டிவி

"குடும்பமே கண்ணீர் விட்டு கதறியும் கேட்கவில்லை" - நடிகர் ராஜ்கிரண் வேதனை

 திருமணம் செய்து கொண்ட பிரியா தன்னுடைய வளர்ப்பு மகள் தான் என்றும் அவளின் இந்த திருமணத்தில் தங்கள் குடும்பத்திற்கு விருப்பமில்லை என நடிகர் ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார்.

குடும்பமே கண்ணீர் விட்டு கதறிய போதிலும், அவர் அதை கேட்காமல் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், இனி அவர்கள் 2 பேருக்கும் தங்கள் குடும்பத்துக்கும்

எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்