தற்போதைய செய்திகள்

சந்திரபாபு நாயுடு உருவ பொம்மையை எரித்த ஓய்.எஸ்.ஆர் கட்சியினர்.. வெடித்த போராட்டம்.. ஆந்திராவில் பரபரப்பு

தந்தி டிவி

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஓய்.எஸ்.ஆர் கட்சினர் மாறி மாறி போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் குப்பம் முதல் இச்சாபுறம் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் எஸ்.சி எஸ்.டி பிரிவினர் குறித்து விமர்சனம் செய்ததாக கூறி ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் ஆகியோரின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பேரணியாக சென்றபோது, போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், உருவ பொம்மைகளை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, குப்பம் காவல் நிலையம் முன்பு தெலுங்கு தேசம் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி