தற்போதைய செய்திகள்

மது போதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் - கொந்தளித்த பயணிகள்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்து ஓட்டுநர் குடி போதையில் இருந்த‌தால், பேருந்தில் பயணித்த பணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராய பாளையத்தில் இருந்து சின்னசேலத்திற்கு சென்ற அரசு பேருந்தை, ஓட்டுநர் குடிபோதையில் இயக்கியதாக தெரிகிறது. பேருந்து தாறுமாறாக ஓடியதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், பேருந்தை பாதியில் நிறுத்தி ஓட்டுநருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்தை இயக்கினர். மேலும், போக்குவரத்து துறை அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்