தற்போதைய செய்திகள்

"டோர் லாக் ஆகிடுச்சு..குழந்தைங்க எல்லாம் உருண்டு ஓடிட்டாங்க" - உயிர் பிழைத்து வந்த தமிழக மாணவர்

தந்தி டிவி

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து, லேசான காயங்களுடன் தப்பியதாக, ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டைக்கு திரும்பிய கல்லூரி மாணவர் பிரணவ் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

பிரணவ் விக்னேஷ், ரயிலில் பயணித்த மாணவர்

"ரயிலில் இருந்தவர்கள் எல்லோரும் அலறினர்"

"கண்ணாடி உடைந்து பலருக்கு காயம் ஏற்பட்டது"

"கதவுகள் திறக்க முடியாத அளவுக்கு லாக் ஆகிவிட்டது"

"கண்ணாடிகளை உடைத்து வெளியேறியதால் பலருக்கு காயம்"

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை