தற்போதைய செய்திகள்

"டோர் லாக் ஆகிடுச்சு..குழந்தைங்க எல்லாம் உருண்டு ஓடிட்டாங்க" - உயிர் பிழைத்து வந்த தமிழக மாணவர்

தந்தி டிவி

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து, லேசான காயங்களுடன் தப்பியதாக, ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டைக்கு திரும்பிய கல்லூரி மாணவர் பிரணவ் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

பிரணவ் விக்னேஷ், ரயிலில் பயணித்த மாணவர்

"ரயிலில் இருந்தவர்கள் எல்லோரும் அலறினர்"

"கண்ணாடி உடைந்து பலருக்கு காயம் ஏற்பட்டது"

"கதவுகள் திறக்க முடியாத அளவுக்கு லாக் ஆகிவிட்டது"

"கண்ணாடிகளை உடைத்து வெளியேறியதால் பலருக்கு காயம்"

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்