தற்போதைய செய்திகள்

"டோர் லாக் ஆகிடுச்சு..குழந்தைங்க எல்லாம் உருண்டு ஓடிட்டாங்க" - உயிர் பிழைத்து வந்த தமிழக மாணவர்

தந்தி டிவி

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து, லேசான காயங்களுடன் தப்பியதாக, ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டைக்கு திரும்பிய கல்லூரி மாணவர் பிரணவ் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

பிரணவ் விக்னேஷ், ரயிலில் பயணித்த மாணவர்

"ரயிலில் இருந்தவர்கள் எல்லோரும் அலறினர்"

"கண்ணாடி உடைந்து பலருக்கு காயம் ஏற்பட்டது"

"கதவுகள் திறக்க முடியாத அளவுக்கு லாக் ஆகிவிட்டது"

"கண்ணாடிகளை உடைத்து வெளியேறியதால் பலருக்கு காயம்"

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்