தற்போதைய செய்திகள்

"ச்சே என்ன மனுஷன்யா"... விவசாயிகளின் குறைகளை கேட்டு காலில் விழுந்து வணங்கிய துணை முதலமைச்சர்

தந்தி டிவி

ஆந்திர துணை முதலமைச்சர் கே.நாராயணசாமி, விவசாயிகளின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது. பெனுமுரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய விவசாயி ஒருவர், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நல்ல முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், அவரே மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும் கூறினார். பின்னர், விவசாயிகளின் காலில் விழுந்த துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி, அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை