தற்போதைய செய்திகள்

கழிவுநீர் வாய்க்காலில் சிக்கித் தவித்த பசு.. கான்கிரீட்டை உடைத்து காப்பாற்றிய அதிகாரிகள்

தந்தி டிவி

கழிவுநீர் வாய்க்காலில் சிக்கிய பசு மாட்டை கான்கிரீட் தளத்தை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்...

கோவை சவுரிபாளையம் பகுதியில் பசுமாடு ஒன்று கழிவு நீர் வாய்க்காலில் விழுந்துள்ளது... அதை மீட்க முடியாத மாட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து 5 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் வாய்க்காலில் சிக்கி இருந்த பசுவை, கான்கிரீட் தளத்தை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்... காப்பாற்றிய மகிழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டை ஆரத்தழுவி அன்பை வெளிக்காட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை