தற்போதைய செய்திகள்

கழிவுநீர் வாய்க்காலில் சிக்கித் தவித்த பசு.. கான்கிரீட்டை உடைத்து காப்பாற்றிய அதிகாரிகள்

தந்தி டிவி

கழிவுநீர் வாய்க்காலில் சிக்கிய பசு மாட்டை கான்கிரீட் தளத்தை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்...

கோவை சவுரிபாளையம் பகுதியில் பசுமாடு ஒன்று கழிவு நீர் வாய்க்காலில் விழுந்துள்ளது... அதை மீட்க முடியாத மாட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து 5 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் வாய்க்காலில் சிக்கி இருந்த பசுவை, கான்கிரீட் தளத்தை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்... காப்பாற்றிய மகிழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டை ஆரத்தழுவி அன்பை வெளிக்காட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை