தற்போதைய செய்திகள்

பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த தம்பதிபோலீசை பார்த்ததும் தலைமறைவான கணவர்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்திரா நகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, அங்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ்குமார் - தமிழரசி என்ற தம்பதி, கோயம்புத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தமிழரசியை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான சுரேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை