தற்போதைய செய்திகள்

பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த தம்பதிபோலீசை பார்த்ததும் தலைமறைவான கணவர்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்திரா நகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, அங்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ்குமார் - தமிழரசி என்ற தம்பதி, கோயம்புத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தமிழரசியை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான சுரேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்