தற்போதைய செய்திகள்

"முதல்வர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" - ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும்"

காவல் நிலைய வாசலில் இளைஞர் கொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் அறிக்கை

"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது"

"திமுக ஆட்சியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காவலர்கள்"

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்"

"காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவும்"

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்