தற்போதைய செய்திகள்

மாறப்போகும் கேப்டன்சி...கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் | Cricket

தந்தி டிவி

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்குப் பிறகு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். ரோகித்துக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்றும், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ