தற்போதைய செய்திகள்

மாறப்போகும் கேப்டன்சி...கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் | Cricket

தந்தி டிவி

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்குப் பிறகு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். ரோகித்துக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்றும், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை