தற்போதைய செய்திகள்

நாட்டை உலுக்கிய நரபலி வழக்கு - குற்றவாளி வைத்த கோரிக்கை... கொந்தளித்த கேரளா அரசு

தந்தி டிவி

கேரளாவின் இரட்டை நரபலி வழக்கில் இரு வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் பெண்கள் இருவர் நரபலி செய்யப்பட்ட வழக்கில், மருத்துவ தம்பதிகளான பகவல்சிங், லைலா மற்றும் மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறையில் உள்ள மருத்துவர் லைலா ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் அளித்த மனுவிற்கு, கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இரட்டை நரபலி வழக்கில் குற்றபத்திரிக்கை தயாரித்து வருவதாகவும், இன்னும் இரு வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்